Menu Close

வேதாகமத்தில் ஆரம்பமும் முடிவுமான வார்த்தை, தேவனில் ஆரம்பித்து தேவனில் முடிகிற வசனமும்

வேதம் “ஆதி” என்ற வார்த்தையில் ஆரம்பமாகி “ஆமென்” என்ற வார்த்தையில் முடிகிறது. தேவன் என்ற வார்த்தையில் ஆரம்பமாகி தேவன் என்ற வார்த்தையில் முடியும்…

பரிசுத்த வேதாகமம் “கர்த்தருடைய வேதபுஸ்தகம்” என்ற வசனங்கள்

• 2 நாளா 17:9 “இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.” • ஏசா…

வேதத்திலுள்ள வம்ச வரலாறு

ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்”…

வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விதம்

1. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – ஓசி 4:1 2. ஆவியானவரால் அளிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைப் படித்து புத்தியடைய…

வேதாகமம் நமக்குக் கற்றுத்தருவது

1. பரலோகத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், பாதாளத்தைப் பற்றியும், தேவனைப் பற்றியும், தேவகுமாரனைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும், சாத்தானைப்…

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் ஒரு சிறு புத்தகம்

ஏசாயா புத்தகத்தில் வேதாகமத்தில் 66 ஆகமங்கள் இருப்பது போல 66 அதிகாரங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் இருப்பது போல ஏசாயாவில்…