Menu Close

மிகுதியான மீன்களை பிடிக்கச் செய்தார்

இயேசு பேதுருவின் சந்திப்பு:  லூக்கா 5 :1- 3  “பின்பு  இயேசு  கெனேசரேத்துக் கடலருகே  நின்ற போது, திரளான ஜனங்கள்  தேவவசனத்தைக்  கேட்கும்படி…

ராஜாவின் அதிகாரியின் மகனை குணமாக்கினார்

கானாவூரில் இயேசு: யோவான் 4 : 46  “ பின்பு  இயேசு  தாம் தண்ணீரை  திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள  கானாவூருக்கு  மறுபடியும்  வந்தார்;  அப்பொழுது …

ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியை விரட்டினார்

தேவாலயத்தில் இயேசு: லூக்கா  4:31 – 33  “பின்பு  இயேசு  கலிலேயாவிலுள்ள  கப்பர்நகூம்  பட்டணத்துக்கு  வந்து,  ஓய்வு  நாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார்.…

சிம்சோன்

சிம்சோன் பற்றிய கண்ணோட்டம்: தேவதூதரால் முன்னறிவிக்கப்பட்டுப் பிறந்தவன். பிறப்பிலிருந்தே தேவனுக்கென்று நசரேயவிரதம் கொண்டிருந்தவன். விடுகதை சொல்வதில் சிறந்தவன். இவருடைய தகப்பன் பெயர் மனோவா.…

தண்ணீர் திராட்சரசமானது

கல்யாணவீடும்  அழைக்கப்பட்டவர்களும்:  யோவான் 2:1,2 “மூன்றாம்நாளிலே  கலிலேயாவிலுள்ள  கானா ஊரிலே ஒரு கல்யாணம்  நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.  இயேசுவும்  அவருடைய சீஷரும் …

எஸ்தர் புத்தகத்தின் விளக்கம்

எஸ்தர் புத்தகத்தின் கண்ணோட்டம்: எஸ்தர் நூலை எழுதியவர் மொர்தெகாய் அல்லது நெகேமியாவாக இருக்கலாம் என்று வேதவல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த நூலில் கர்த்தர், ஆண்டவர்,…

கிதியோன்

கிதியோன் என்றால் வெட்டுபவர், தாக்குபவர் என்று பொருள். இவர் பாகால்களின் தோப்பை வெட்டி வீழ்த்திய போது யெருபாகால் (பாகால் பழிவாங்கட்டும்) என்று தன்…

யோனா புத்தகத்தின் விளக்கம்

யோனா நூல் பற்றிய கண்ணோட்டம்: வேதத்திலிலுள்ள பிற அனைத்து நூல்களும் தீர்க்கதரிசனங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. யோனா நூல் மட்டும் ஒரு தீர்க்கதரிசியை…