1. தேவ மகிமையை இழந்தனர் – ஆதி 3:10,11 2. தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தனர் – ஆதி 3:8 3. நித்தியஜீவனை இழந்தனர்…
1. சர்ப்பம் சபிக்கப்பட்டது – ஆதி 3:14 2. ஸ்திரீயின் வித்து வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டது – ஆதி 3:15 3. ஸ்திரீக்கு…
ஏவாள் சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு தேவன் புசிக்கக் கூடாது என்று சொன்ன கனியைப் புசித்து அதை ஆதாமுக்கும் கொடுத்து தேவ கட்டளையை மீறினர்…
1. சமுத்திரம், ஆகாயம், பூமி இவைகளிலுள்ள சகல பிராணிகளையும் ஆள வேண்டும் – ஆதி 1:26 2. பலுகி, பெருகி பூமியை நிரப்ப…
1. ஆதாமை தேவசாயலாகவும், தேவரூபத்தின்படியும் தேவன் சிருஷ்டித்தார் – ஆதி 1:26, 27 ; 2:7 2. அழகான ஏதேன் தோட்டத்தைக் கொடுத்தார்…
1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார். 2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை…
ஆதாமை படைத்த விதம்: மனிதனைத் தேவன் மண்ணினால், தனது சாயலில் உருவாக்கி அவனது நாசியிலே சுவாசத்தை ஊதினார். அவ்வாறு மனிதன் ஜீவாத்துமாவானான். எனவே…
• 1ம் நாள் வெளிச்சத்தை உண்டாக்கினார். வெளிச்சத்துக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் – ஆதி 1:3-5 • 2ம்…
1. அகில உலகின் ஆரம்பம் – ஆதி 1:1-25 2. மனித வம்சத்தின் ஆரம்பம் – ஆதி 1:26, 2:1-25 3. பாவத்தின்…
1. தேவன் நன்மை செய்கிறவர் – அப் 14:17 2. தேவன் வானத்திலிருந்து மழையைக் கொடுக்கிறவர் – அப் 14:17 3. தேவன்…