Menu Close

Author: Sis. Rekha

பர்தொலொமேயு என்னும் நாத்தான்வேல்

நாத்தான்வேல் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவன். பர்த்தலோமேயு என்ற பெயர் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அப்போஸ்தலர் நூலிலும்,…

சகேயு

சகேயு என்ற ஆயக்காரன்: லூக்கா 19 : 1, 2 “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு…

நாகமான்

2 இராஜாக்கள் 5 : 1, 2 “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக்…

பினெகாஸ்

தேவகோபத்திற்கான காரணம்:  எண்ணாகாமம் 25 : 1 – 3 “இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள்…

யெப்தா

நியாயாதிபதிகள் 11 : 1, 2, 3 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின்…

ஆகாய் புத்தகத்தின் விளக்கம்

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமான அருவருப்புகளையும் பாவங்களையும் செய்ததினால் பாபிலோனில் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர். எரேமியா தீர்க்கதரிசி “நீங்கள் பாபிலோனில் எழுபது வருஷம்…

யாக்கோபு Quiz கேள்வி பதில்

யாக்கோபு அதிகாரம் 1 – 2 Quiz கேள்வி பதில் யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது? விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்?…