ரோமர் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்
- தேவனுடைய சுவிசேஷத்திற்காய்ப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்?
- பவுல் எதற்காக அழைக்கப்பட்டார்?
- தேவன் எவர்கள் மூலமாய் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்?
- தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் எவைகளில் தேவன் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்?
- மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே தேவன் யாராயிருக்கிறார்?
- பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தோடு கூட அருளப்பட்டது எது?
- விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு உண்டாவது எது?
- இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது எது?
- விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்?
- விசுவாசத்தினால் உண்டாவது எது?
- சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருக்கு உள்ளது என்ன?
- அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுவது என்ன?
- தேவனுடையவைகளாயிருந்தும் காணப்படாதவைகளாக இருந்தவை எவை?
- போக்குச் சொல்ல இடமில்லாதவர்கள் யார்?
- அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள எதன் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்?
- சகலவித அநியாயத்தையும் செய்கிறவர்கள் எதற்கு பாத்திரராயிருக்கிறார்கள்?
- தேவன் தீர்மானித்த தீர்ப்பு எப்படிப்பட்டது?
- தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கிறது?
- நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறது எது?
- எவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப்பண்ணக்கூடாது?
- எதற்கு ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும்?
- சோர்ந்து போகாமல் எவைகளை செய்ய வேண்டும்?
- அநியாயத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வருவது எது?
- எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு உண்டாவது என்ன?
- தேவனுக்கு முன்பாக நீதிமான்ககளல்லாதவர்கள் யார்?
- தேவன் யாரைக்கொண்டு மனுஷரை நியாயந்தீர்ப்பார்?
- எதை மீறி நடந்தால் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகும்?
- புறம்பாக மாம்சத்தில் செய்யப்படுவது என்ன?
- ஆவியின்படி எங்கே விருத்தசேதனம் உண்டாக வேண்டும்?
- யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது எது?
- எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்?
- எது விசாரிக்கப்படும்போது வெற்றியடையும்?
- நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன் நான் யார் ?
- தகாதவிதமாய் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை எப்படியிருக்கும்?
- எதைச் செய்கிறவன் இல்லை?
- திறக்கப்பட்ட பிரேதக்குழி எது?
- எதின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது?
- சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருப்பது எது?
- இரத்தஞ் சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது எது?
- கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது?
- நியாயப்பிரமாணத்தினால் வருகிறது எது?
- இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிப்பது எது?
- இலவசமாய் அருளப்படுவது எது?
- மனுஷன் எதினால் நீதிமானாக்கப்படுகிறான்?
- ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று சொல்லுவது எது?
- கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படுவதில்லை?
- யாரிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும்?
- ஆபிரகாமுக்கு விசுவாசம் எப்பொழுது நீதியாக எண்ணப்பட்டது?
- நியாயப்பிரமாணம் எதை உண்டாக்குகிறது?
- விசுவாசத்தினாலே வருகிறது எது?
- அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
- ஆபிரகாம் எதிலே பலவீனமாயிருக்கவில்லை?
- ஆபிரகாம் எதைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை?
- விசுவாசத்தில் வல்லவனானவன் யார்?
- உபத்திரவம் எதை உண்டாக்குகிறது?
- நமக்கு அருளப்பட்டிருக்கிற ஆவி எது?
- பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது
- யாருக்காக மரித்தார்?
- நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்?
- ஒரே மனுஷனாலே உலகத்தில் பிரவேசித்தது என்ன?
- எல்லா மனுஷரும் எதைச் செய்தனர்?
- நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் உலகிலிருந்தது எது
- பாவஞ்செய்யாதவர்களையும் ஆட்கொண்டது எது?
- யாருடைய மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது?
- பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் யார் ?
- நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது?
- மீறுதல் பெருகும் படிக்கு வந்தது எது?
- இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக எதைப் பெற்றிருக்கிறோம்?
- நாம் கிறிஸ்துவுடனே கூட எதினாலே அடக்கம் பண்ணப்பட்டோம்?
- நாம் இனி எதற்கு ஊழியஞ்செய்யக்கூடாது?
- பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்?
- கிறிஸ்து எதற்கென்று ஒரே தரம் மரித்தார்?
- சாவுக்கேதுவான சரீரங்களில் எது ஆளக்கூடாது?
- நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல?
- நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள்?
- மரணத்துக்கேதுவானது எது?
- நீதிக்கேதுவானது எது ?
- எதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்?
- வெட்கமாக தோன்றுகிற காரியங்களின் முடிவு என்ன?
- தேவனுக்கு அடிமைகளானதால் கிடைக்கும் பலன் என்ன?
- பரிசுத்தமாகுதலின் முடிவு என்ன?
- பாவத்தின் சம்பளம் எது ?
- தேவனுடைய கிருபை வரம் எது?
- ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் அவனை ஆளுகிறது எது?
- இச்சை பாவம் என்று சொல்லித்தருகிறது எது?
- நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது செத்ததாயிருக்கும்?
- கற்பனை வந்த போது உயிர் கொண்டது எது?
- பவுல் தன்னை வஞ்சித்து கொன்றது எது என கூறினார்?
- நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது?
- நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை நான் யார்?
- நான் விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதையேச் செய்கிறேன் என்று கூறியவர் யார்?
- எது தன்னிடத்திலில்லை என்று பவுல் கூறுகிறார்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ரோமர் அதிகாரம் 8 – 16 Quiz கேள்வி பதில்
- எதின் படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?
- எது செய்யக்கூடாததை தேவன் செய்தார்?
- தேவன் தம்முடைய குமாரனை எதற்காக அனுப்பினார்?
- ஆவியின் சிந்தை எப்படிப்பட்டது?
- தேவனுக்கு விரோதமான பகை எது ?
- எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை?
- ஆவிக்குட்பட்டவர்கள் யார்?
- பாவத்தினிமித்தம் மரித்ததாயிருக்க வேண்டியது எது?
- எதின்படி பிழைத்தால் சாவோம்?
- தேவனுடைய புத்திரராயிருக்கிறவர்கள் யார்?
- நாம் எந்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் ?
- மிகுந்த ஆவலோடேக் காத்து கொண்டிருப்பது எது?
- புத்திர சுவிகாரம் என்பது என்ன?
- நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர் யார்?
- அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவர் யார்?
- தேவன் அழைத்தவர்களை எப்படி மாற்றியிருக்கிறார்?
- தேவன் தெரிந்து கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
- எது அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது?
- தேவனுடைய பிள்ளைகளெனப்படுபவர்கள் யார்?
- தேவனுடைய வல்லமையை காண்பிக்கும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்?
- அழிவுக்கு எத்தனமாக்கப்பட்டவைகள் எவை?
- கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
- மீதியாக ஒரு சந்ததியை வைக்காதே போனால் இஸ்ரவேலர் யாரைப் போலாகியிருப்பார்கள்?
- நீதியைத் தேடாத யார் நீதியை அடைந்தார்கள்?
- இடறுதற்கான கல் எங்கே வைக்கப்பட்டுள்ளது?
- யார் வெட்கப்படுவதில்லை?
- நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்?
- விசுவாசிக்கிற எவனுக்கும் உண்டாவது எது?
- நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்?
- விசுவாசம் எங்கே உண்டாக வேண்டும்?
- யார் இல்லாவிட்டால் கர்த்தரைக் குறித்து கேள்விப்படமாட்டார்கள்?
- எதைக் கூறி சுவிஷேசம் அறிவிக்கிறவர்குளுடைய பாதங்கள் அழகானவைகள்?
- எதற்கு எல்லோரும் கீழ்ப்படியவில்லை?
- விசுவாசம் எதினாலே வரும்?
- கேள்வி எதினாலே வரும்?
- தேவனுடைய வசனத்தின் சத்தம் எங்கே செல்லுகிறது?
- என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்று தீர்க்கதரிசனம் கூறியவன் யார்?
- கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்?
- பவுல் யாருடைய சந்ததியில் பிறந்தவர்?
- பவுல் யாருடைய கோத்திரத்தில் பிறந்தவர்?
- நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றவன் யார்?
- எலியா விண்ணப்பம் பண்ணியபோது அவனுக்கு உண்டானது என்ன?
- பாகாலுக்கு முழங்காற்படியிடாத எத்தனை பேர் மீதியாக வைக்கப்பட்டனர்?
- இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்?
- இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவன் யார்?
- ஒலிவமரத்தின் கிளைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டது எது?
- ஒலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
- புறஜாதியாரிடம் தேவன் எதைக் காண்பித்தார்?
- தேவனுடைய வழிகள் எப்படிப்பட்டவைகள்?
- நாம் நம் சரீரங்களை எப்படிப்பட்ட ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்?
- நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்பது எது?
- புதிதாக வேண்டியது எது?
- அவனவனுக்கு தேவன் பகிர்ந்தது எது?
- பகிர்ந்து கொடுக்கிறவன் எப்படிக் கொடுக்கக்கடவன்?
- இரக்கஞ்செய்கிறவன் எப்படி செய்யக்கடவன்?
- மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?
- எதிலே அனலாயிருக்க வேண்டும்?
- எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்?
- எதிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்?
- எவர்களுடைய குறைவிலே அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்?
- நம்மை யார் என்று எண்ணக்கூடாது?
- எல்லா மனுஷரோடும் எப்படி இருக்க வேண்டும்?
- எதற்கு இடம் கொடுக்க கூடாது?
- தீமையை எதினால் வெல்ல வேண்டும்?
- நன்மை செய்வதால் உண்டாவது என்ன?
- ஒருவரிடத்திலொருவர் எந்த கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன் படக் கூடாது?
- பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாதது எது?
- எதை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று?
- எதின் கிரியைகளை தள்ளி விட வேண்டும்?
- நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான்?
- சகோதரனை யாரென்று தீர்க்கக்கூடாது?
- ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக எவைகளைப் போடக்கூடாது?
- தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதல்ல?
- எதற்கு அடுத்தவைகளை நாடக்கடவோம் ?
- விசுவாசத்தினால் வராத யாவும் எது?
- பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது?
- புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவர் யார்?
- பரிசுத்த ஆவியின் பெலத்தினால் பெருகுவது எது?
- பவுல் எது துவக்கி எதுவரைக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்?
- கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி யார்?
- பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்?
- அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலன் யார்?
- அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் யாரென்று பவுல் கூறினார்?
- கர்த்தருக்குள் பவுலுக்கு மிகவும் பிரியமானவன் யார்?
- கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறினார்?
- கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?
- கர்த்தருக்குள் தெரிந்து கொள்ளப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறினார்?
- பவுலையும் சபையனைத்தையும் உபசரித்து வந்தவன் யார்?
- பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates