Menu Close

ஊழியர்களை நியமனம் பண்ணவேண்டிய விதம்

1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் – அப் 6:5, 6…

உண்மையான ஊழியர் செய்ய ஆசைப்படுவது

1. இயேசுவைக் கனப்படுத்த ஆசைப்படுவார்கள் – பிலி 1:20 2. தேவாலயத்தை பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துவார்கள் – அப் 26:18 3. இழந்து…

ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்

1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் – அப் 11:21, 24…

தேவமக்கள் மீது தங்கியிருக்கும் தேவ ஆசீர்வாதம்

1. தேவமக்கள் மீதிருக்கும் சாபத்தை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றுவார் – உபா 23:5 2. கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் அவருடைய அடியாளின் வீடு என்றைக்கும்…

கர்த்தர் “என் ஊழியக்காரர்” எனப் பேசியது

1. கர்த்தர் “என் ஊழியக்காரர் புசிப்பார்கள்” என்றார் – ஏசா 65:13 2. கர்த்தர் “என் ஊழியக்காரர் குடிப்பார்கள்” என்றார் – ஏசா…

கர்த்தர் ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஆசிகள்

• சங் 34:22 “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.” • சங் 35:27 “கர்த்தர் தமது…

தேவமனிதர்கள் சுத்திகரிக்கப்படும் விதம்

1. விசுவாசம்: தேவமனிதர்கள் பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடைய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படி விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுவர்…