1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12 3. எல்லா…
1. உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் – மத் 25:21, 1தீமோ 1:12 2. உண்மையும், விவேகமுமுள்ள ஊழியக்காரன் – மத் 24:45 3.…
1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் – அப் 6:5, 6…
1. இயேசுவைக் கனப்படுத்த ஆசைப்படுவார்கள் – பிலி 1:20 2. தேவாலயத்தை பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துவார்கள் – அப் 26:18 3. இழந்து…
1. தேவனுடைய மனிதன் ஒரே சீரான நீதியும், பரிசுத்தமும் உள்ள வாழ்க்கை வாழ வேண்டும் – லூக் 1:71 2. தேவ மனிதன்…
1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் – அப் 11:21, 24…
1. தேவமக்கள் மீதிருக்கும் சாபத்தை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றுவார் – உபா 23:5 2. கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் அவருடைய அடியாளின் வீடு என்றைக்கும்…
1. கர்த்தர் “என் ஊழியக்காரர் புசிப்பார்கள்” என்றார் – ஏசா 65:13 2. கர்த்தர் “என் ஊழியக்காரர் குடிப்பார்கள்” என்றார் – ஏசா…
• சங் 34:22 “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.” • சங் 35:27 “கர்த்தர் தமது…