Menu Close

தேவமனிதர்கள் சுத்திகரிக்கப்படும் விதம்

1. விசுவாசம்: தேவமனிதர்கள் பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடைய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படி விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுவர்…

ஊழியக்காரரின் கடமைகள்

1. ஜனங்களின் மீறுதல்களையும், பாவங்களையும் பயப்படாமல் எடுத்துச் சொல்வது ஊழியர்களின் கடமை – ஏசா 58:1 2. ஊழியக்காரர்கள் அமரிக்கையாயிராமல் கர்த்தரைப் பிரஸ்தாபம்…

ஊழியக்காரர் இருக்க வேண்டிய விதம்

1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12 3. எல்லா…

ஊழியர்களை நியமனம் பண்ணவேண்டிய விதம்

1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் – அப் 6:5, 6…

உண்மையான ஊழியர் செய்ய ஆசைப்படுவது

1. இயேசுவைக் கனப்படுத்த ஆசைப்படுவார்கள் – பிலி 1:20 2. தேவாலயத்தை பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துவார்கள் – அப் 26:18 3. இழந்து…

ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்

1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் – அப் 11:21, 24…