Menu Close

யோவான்ஸ்னானகனைப் பற்றி

• ஏசா 40:3 – 5 “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,” • “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு,…

கர்த்தர் அசீரியா ராஜாவுக்கு எதிராகக் கூறியதும், நடப்பித்ததும்

▪ ஏசா 37:33 – 36 “கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு…

அசீரீயர்கள் வரும்போது ஏசாயா கூறிய வார்த்தைகள்

▪ ஏசா 37:6, 7 “ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.” ▪…

அசீரியா ராஜாவுக்குப் பயந்து எசேக்கியா பண்ணிய விண்ணப்பம்

▪ ஏசா 37:17 – 20 “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை…

சனகெரீப் எசேக்கியேலையும் கர்த்தரையும் நிந்தித்தது

சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை…

தேவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணச்செய்யும் நபர் பற்றி ஏசாயா

▪ ஏசா 33:15, 16 “நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை…

ஏசாயா கூறிய கடைசி நாட்களுக்கான வாக்குத்தத்தம்

• ஏசா 2:2 – 5 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா…

பாவமன்னிப்பு, மனந்திரும்பாதவர்களின் தண்டனை பற்றி ஏசாயா

• ஏசா 1:18 – 20 “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” •…

காணிக்கைகள், சடங்காச்சாரங்கள், மிகுதியான ஜெபம் பற்றி ஏசாயா

• ஏசா 1:11, 13 – 15 “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்காடாக்களின் தகனபலிகளும், கொழுத்த…