• ஏசா 29:22 “ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவது மில்லை.”…
• ஏசா 65:17 “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” • ஏசா…
1. எசேக்கியா ராஜாவின் விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் ஏசாயாவின் மூலம் அவருக்கு பதினைந்து வருடங்கள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியேலின் பிளவைக்கு…
1. நற்செய்தியைக் கேளாதபடி இருதயங்கள் அடைக்கப்படும் என்றார் – ஏசா 6:9, 10 (நிறைவேறியது மத் 13:14, 15 மாற் 4:12 லூக்…
• ஏசா 61:1 – 3 “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்;…
• ஏசா 26:21 “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி,…
• ஏசா 59:1 – 3 “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்குச் செவி மந்தமாகவுமில்லை.” • “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும்…
▪ ஏசா 37:6, 7 “ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.” ▪…
▪ ஏசா 37:17 – 20 “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை…
சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை…