Menu Close

இனி வரும் இனிமைகள் பற்றி ஏசாயா

• ஏசா 29:22 “ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவது மில்லை.”…

புதிய வானம், புதிய பூமி பற்றி ஏசாயா

• ஏசா 65:17 “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” • ஏசா…

ஏசாயா செய்த அற்புதங்கள்

1. எசேக்கியா ராஜாவின் விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் ஏசாயாவின் மூலம் அவருக்கு பதினைந்து வருடங்கள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியேலின் பிளவைக்கு…

இயேசு திரும்பி வரக் காரணம்

• ஏசா 61:1 – 3 “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்;…

கர்த்தருடைய இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

• ஏசா 26:21 “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி,…

கர்த்தர் தம்முடைய முகத்தை மறைப்பது பற்றி ஏசாயா

• ஏசா 59:1 – 3 “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்குச் செவி மந்தமாகவுமில்லை.” • “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும்…

அசீரீயர்கள் வரும்போது ஏசாயா கூறிய வார்த்தைகள்

▪ ஏசா 37:6, 7 “ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.” ▪…

அசீரியா ராஜாவுக்குப் பயந்து எசேக்கியா பண்ணிய விண்ணப்பம்

▪ ஏசா 37:17 – 20 “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை…

சனகெரீப் எசேக்கியேலையும் கர்த்தரையும் நிந்தித்தது

சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை…