Menu Close

ஆயிரவருட அரசாட்சி பற்றி ஏசாயா

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். சின்னவன் ஆயிரமும், சிறியவன்…

உகந்த உபவாசம் பற்றி ஏசாயா

• ஏசா 58:6, 7 “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,” •…

வசனம் செய்வது பற்றி ஏசாயா

• ஏசா 55:10, 11 “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்…

முட்கள் தேவதாருக்களாக மாறுவது பற்றி ஏசாயா

பாவம் விலக்கப்படும்போது உலகின் சிக்கல்கள் தாமாகவே விலகிக் கொள்ளும். முள்ளும் குறுக்கும் சாபத்தின் விளைவுகள் – ஆதி 3:18 பாவசாபத்தை முற்றும் உறிஞ்சிக்…

கர்த்தர் வாசம் பண்ணும் நபர்

ஏசா 57:15 “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை…

இயேசுவின் கடைசி பலி பற்றி ஏசாயா

• ஏசா 53:7 – 9 “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு…

இயேசுவின் நாமத்தைப் பற்றி இயேசு கூறியது

ஏசா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர்,…

நாம் நோக்கிப் பார்க்க வேண்டியவைகள் பற்றி ஏசாயா

• ஏசா 51:1, 2 “நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டியெடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப் பாருங்கள்.” • “உங்கள் தகப்பனாகிய…