Menu Close

சகரியா கண்ட முதல் தரிசனம்

சகரியா பள்ளத்தாக்கிலே இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருக்கிற ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷன் இயேசுவைக் குறிக்கலாம். குதிரையின் நிறங்கள் நியாயத்தீர்ப்பையும்…

சகரியாவின் இரண்டாவது தரிசனம்

சகரியா தனது தரிசனத்தில் நாலு கொம்புகளைப் பார்த்தார். இவைகள் என்ன என்று தூதனிடம் கேட்ட போது தூதன் அவைகள் இஸ்ரவேலை உபத்திரவப் படுத்தும்…

சகரியா கண்ட மூன்றாவது தரிசனம்

சகரியா அளவு நூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டும். அந்த புருஷனிடம் எங்கு போகிறீர் எனக் கேட்ட…

சகரியா கண்ட நாலாவது தரிசனம்

சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான்.…

சகரியா கண்ட ஐந்தாவது தரிசனம்

சகரியாவுக்குத் தேவன் பொன்குத்துவிளக்கையும், இரண்டு ஒலிவமரங்களையும் காட்டினார். குத்துவிளக்கு இயேசுவையும், அதன் எண்ணெய் நிறைந்த தன்மை ஆவியானவரின் நிறைவையும் காட்டும். ஒருவன் தேவனது…

சகரியா கண்ட ஆறாவது தரிசனம்

சகரியா இருபது முழ நீளமும், பத்து முழ அகலமுமாயிருக்கிற, இரண்டு பக்கமும் எழுதப்பட்ட ஒரு புஸ்தகச் சுருளை தன் தரிசனத்தில் பார்க்கிறார். இது…

சகரியா கண்ட ஏழாவது தரிசனம்

மரக்காலில் அமர்ந்திருக்கிற ஓரு ஸ்திரீயை சகரியா பார்க்கிறான். இந்த ஸ்திரீ விக்கிரக ஆராதனைக்கும், எல்லாவித துன்மார்க்கத்துக்கும் அடையாளம். அவள் அந்த மரக்காலில் சிறைபட்டு…

சகரியா பார்த்த எட்டாவது தரிசனம்

சகரியா இந்த தரிசனத்தில் இரண்டு வெண்கல பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டான். அந்த பர்வதங்கள் சீயோன்மலையும், ஒலிவ மலையும்…

செருபாபேலுக்குச் சொல்லப்பட்ட கர்த்தருடைய வார்த்தை

• சக 4:6 – 10 “அப்பொழுது கர்த்தர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய…

ஊழியத்தில் அக்கறை இல்லாதவர்கள் பற்றி ஆகாயில்

• ஆகா 1:6, 9 – 11 “நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடைய…