Menu Close

கர்த்தர் தன்னை சோதித்துப் பார் என்றது

மல் 3:10 “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்குத் தசமபாகங்களை எல்லாம் பண்டகசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும்…

பன்னிரண்டு கோத்திரங்களைப் பற்றிய தேவனின் நோக்கம்

• சக 10:6 – 8 “கர்த்தர் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப் பண்ணுவேன்; நான்…

சகரியாவிலுள்ள திறவுகோல் வசனங்கள்

• சக 2:10 “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.…

கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில்

இவ்வேதப்பகுதியில் மேசியா கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில் ஆகியனவாக உருவகிக்கப்படுகிறார். கோடிக்கல்: இது வரப்போகும் புதிய ராஜ்ஜியத்தில் கிறிஸ்து அஸ்திபாரமாக அமைவதைக் காட்டும். ஏசா…

கர்த்தரின் முதல் வருகையைப் பற்றி மல்கியாவில்

• மல் 3:1 – 6 “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது…

சகரியா கண்ட ஆறாவது தரிசனம்

சகரியா இருபது முழ நீளமும், பத்து முழ அகலமுமாயிருக்கிற, இரண்டு பக்கமும் எழுதப்பட்ட ஒரு புஸ்தகச் சுருளை தன் தரிசனத்தில் பார்க்கிறார். இது…

சகரியா கண்ட ஏழாவது தரிசனம்

மரக்காலில் அமர்ந்திருக்கிற ஓரு ஸ்திரீயை சகரியா பார்க்கிறான். இந்த ஸ்திரீ விக்கிரக ஆராதனைக்கும், எல்லாவித துன்மார்க்கத்துக்கும் அடையாளம். அவள் அந்த மரக்காலில் சிறைபட்டு…

சகரியா பார்த்த எட்டாவது தரிசனம்

சகரியா இந்த தரிசனத்தில் இரண்டு வெண்கல பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டான். அந்த பர்வதங்கள் சீயோன்மலையும், ஒலிவ மலையும்…

செருபாபேலுக்குச் சொல்லப்பட்ட கர்த்தருடைய வார்த்தை

• சக 4:6 – 10 “அப்பொழுது கர்த்தர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய…