Menu Close

Category: ஆமோஸ், ஒபதியா

அம்மோன் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

அம்மோன் நாட்டின் தலைநகரம் ரப்பா. அம்மோனியர் லோத்தின் இரண்டாவது மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லையை விரிவாக்கத் துடித்து, கீலேயாத்தின்…

பெலிஸ்திய நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

பெலிஸ்தியாவின் தலைநகரம் காசா. இதன் முக்கிய நகரகங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன் ஆகியன. இவர்கள் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக விற்றனர்…

பொய்னீகியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும்.…

சிரியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும்…

கர்த்தர் காண்பித்த அக்கினி பற்றிய தரிசனம்

• ஆமோ 7:4 – 6 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்;…

கர்த்தர் வெறுக்கிறவைகள் பற்றி ஆமோசில்

• பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறார். • ஆசரிப்பு நாட்களில் கர்த்தருக்குப் பிரியமில்லை. • போஜனபலிகளிலும், தகனபலிகளிலும் கர்த்தருக்குப் பிரியமில்லை. • மிருகங்களின் ஸ்தோத்திரப்பலிகளை…

கர்த்தர் காண்பித்த வெட்டுக்கிளி தரிசனம்

• ஆமோ 7:1 – 3 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில்…

கர்த்தருடைய ஆச்சரியமான செயல்கள் பற்றி ஆமோஸ்

• ஆமோ 5:8, 9 அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின்…

கர்த்தருடைய நாளின் தன்மை

• ஆமோ 5:18 – 20 “கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.”…

இஸ்ரவேலர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர்.…