• எசே 6:3–6 “கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள் மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி,…
1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3 2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே…
1. எசேக்கியா ராஜா ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து சர்வாங்க தகனபலி களையும், சமாதானப்பலிகளையும் செலுத்தக் கட்டளையிட்டான் – 2நாளா 31:3 2. எசேக்கியா…
ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் “நீர் பிழைக்க மாட்டீர் உன் வீட்டுக்குக் காரியத்தை ஒழுங்குபடுத்தும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். உடனே எசேக்கியா கர்த்தரை…
எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும் போது பெரோதாக்பலாதான் ராஜா அவரைப் பார்க்க வந்தான். எசேக்கியா அவரை வரவேற்று தன் பொக்கிஷசாலையிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். அவனிடம் காண்பிக்காதது…
1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் –…
1. யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிரான தீர்க்கதரிசனம் – எசே 4:1 – 24:27 2. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் – எசே…
தேவன் எசேக்கியேலிடம் தலைமுடியையும், தாடியையும் சிரைக்கச் சொன்னார். பின் அந்த முடியை மூன்று பங்காக்கி, ஒரு பங்கை முற்றுகை நாட்கள் முடிகிறபோது அக்கினியால்…
எருசலேம் நகரம் முற்றுகையிடப்பட்டு பிடிக்கப்படும் என்பதையும், முற்றுகையின் போது அதிலிருக்கும் மக்கள் ஆகாரம் தண்ணீர் குறைவினால் தவிப்பார்கள் என்பதையும் விளக்கும்படி தேவன் எசேக்கியேலை…
கர்த்தர் ஒரு சுருளை எசேக்கியேலிடம் கொடுத்துப் புசிக்கச் சொன்னார். தம்முடைய மக்களுக்குரிய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அந்தச் சுருளில் இருந்தது. தேவ செய்தியை எசேக்கியேல்…