Menu Close

நேபுகாத்நேச்சாரின் மனமாற்றம்

ஏழு காலங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சார் தன் கண்களை ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அவன் தேவனை மகிமைப்படுத்தினான். இழந்து போன…

நேபுகாத்நேச்சாரின் மேட்டிமைக்குக் கிடைத்த தண்டனை

நேபுகாத்நேச்சாரின் வாயிலிருந்து மேட்டிமையான வார்த்தை வந்தவுடனே மனுஷரினின்று ராஜா தள்ளப்பட்டான். மாடுகளைப் போல புல்லை மேய்ந்து மிருகங்களோடு சஞ்சரித்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய…

நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் கூறியது

தானி 4:30 “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்ஜியத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று…

நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தின் விளக்கம்

தானியேல் ராஜாவிடம் சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு விளக்கினான். “அந்த மரம் நீரே, மனுஷரினின்று நீர் தள்ளப்படுவீர்; மாடுகளைப் போல புல்லை மேய்ந்து, ஆகாயத்துப்…

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம்

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம் என்னவென்றால் ஒரு பெரிய மரம் தோன்றியது. அதில் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது. பறவைகள் அதில் அடைக்கலம் பெற்றன. அப்பொழுது…

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளையில்

நேபுகாத்நேச்சார் வைத்த சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ராஜா கடுங்கோபங் கொண்டு இராணுவத்தில் பலசாலியான புருஷர்களை அழைத்து அவர்களைக் கட்டி மிகவும்…

நேபுகாத்நேச்சார் ராஜா தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொடுத்த வெகுமதி

1. தானியேலைப் பெரியவனாக்கினான். 2. அநேக சிறந்த வெகுமதிகளைக் தானியேலுக்குக் கொடுத்தான். 3. தானியேலை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாக்கினான். 4. பாபிலோனிலுள்ள…

தானியேல் சொப்பனத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் தேவனைப் புகழ்ந்தது

• தானி 2:20 – 23 “பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.”…

நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் விளக்கம்

சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின்…

நேபுகாத்நேச்சாரின் முதல் சொப்பனம்

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் பயங்கரமான ரூபங்கொண்ட பிரகாசமான ஒரு சிலையைக் கண்டார். அதன் கால்கள் இரும்பும், அதன் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும்,…