Menu Close

ஏசாயா செய்த அற்புதங்கள்

1. எசேக்கியா ராஜாவின் விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் ஏசாயாவின் மூலம் அவருக்கு பதினைந்து வருடங்கள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியேலின் பிளவைக்கு…

புதிய வானம், புதிய பூமி பற்றி ஏசாயா

• ஏசா 65:17 “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” • ஏசா…

இனி வரும் இனிமைகள் பற்றி ஏசாயா

• ஏசா 29:22 “ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவது மில்லை.”…

கர்த்தருடைய இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

• ஏசா 26:21 “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி,…

இயேசு திரும்பி வரக் காரணம்

• ஏசா 61:1 – 3 “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்;…

ஆயிரவருட அரசாட்சி பற்றி ஏசாயா

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். சின்னவன் ஆயிரமும், சிறியவன்…

கர்த்தர் தம்முடைய முகத்தை மறைப்பது பற்றி ஏசாயா

• ஏசா 59:1 – 3 “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்குச் செவி மந்தமாகவுமில்லை.” • “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும்…

உகந்த உபவாசம் பற்றி ஏசாயா

• ஏசா 58:6, 7 “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,” •…

கர்த்தர் வாசம் பண்ணும் நபர்

ஏசா 57:15 “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை…