Menu Close

இஸ்ரவேலர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர்.…

யூதா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

யூதாவின் தலைநகரம் எருசலேம். இவர்கள் கர்த்தருடைய வேதத்தை மறந்து கர்த்தருக்குள் கீழ்ப்படிய மறுத்தனர். பிதாக்களைப்போல விக்கிரகங்களைப் பின்பற்றினர். இதனால் தேவன் யூதாவிலே தீக்கொளுத்தி,…

மோவாப் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

மோவாபின் தலைநகரம் கீரியோத். இவர்கள் லோத்தின் முதல் மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் ஏதோமின் அரசரின் கல்லறைகளிலிருந்து எலும்புகளை நீறாக்கி அவமானம் செய்தனர்.…

அம்மோன் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

அம்மோன் நாட்டின் தலைநகரம் ரப்பா. அம்மோனியர் லோத்தின் இரண்டாவது மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லையை விரிவாக்கத் துடித்து, கீலேயாத்தின்…

ஏதோம் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

ஏதோமின் தலைநகரங்கள் தேமான், போஸ்றா. ஏதொமியரும் இஸ்ரவேலரும் நெருங்கின உறவு சகோதரராக இருந்தும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரவேலரை வாளுடன் எதிர்கொண்டனர். அதனால் தேவன்…

பொய்னீகியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும்.…

பெலிஸ்திய நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

பெலிஸ்தியாவின் தலைநகரம் காசா. இதன் முக்கிய நகரகங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன் ஆகியன. இவர்கள் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக விற்றனர்…

சிரியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும்…

அர்மகெதோன் போர் பற்றி யோவேலில்

• யோவே 3:2, 3 “கர்த்தர் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என்…

கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்பட்டவர்களும் கர்த்தருடைய ஜனங்களுக்கு அவர் இருக்கிற விதமும்

• யோவே 2:32 “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும்…