1. ஆபிரகாமின் சகோதரனான ஆரானின் மகன் தான் லோத் – ஆதி 11:27 2. லோத்துக்கு இரு மகள்கள் – ஆதி 19:30…
கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு…
சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.” அதற்கு ஆபிரகாம்…
சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப்…
சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று…
ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம்…
1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7…
கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான்.…
மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் மூன்று புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை…
1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். 2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன். 4. நீ ஆசீர்வாதமாக…