1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31…
1. தன் சொந்த தேசத்தையும் ஜனத்தையும் வீட்டையும் விட்டு போகிற இடம் தெரியாமல் புறப்பட்டுச் சென்றது – எபி 11:8, 9 2.…
1. ஆதி 12:2,3 “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.” 2. ஆதி 12:7…
ஆபிரகாமை ஆசிர்வதித்தது மெல்கிசேதேக்கு. • ஆதி 14:18,19 “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து,” •…
• பூமியின் தூளைப் போன்ற சந்ததி – ஆதி 13:16 இவர்கள் உலகத்துக்குரியவர்கள். • கடற்கரை மணலைப் போன்ற சந்ததி – ஆதி…
இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.
கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த…
• முதல் தோட்டக்காரர் – ஆதாம். 2:15 • முதல் நகர அமைப்பாளர் –- காயீன் 4:1 • முதல் மேய்ப்பன் –-…
ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும்,…
1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான்.…