யோசேப்பு தன் 17 வது வயதில் தன் சகோதரர்களுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபு பலவருண அங்கியை யோசேப்புக்குத் தைத்துக் கொடுத்து அவனை…
1. தேவனுக்குப் பயப்படுகிறவனாயிருந்தான் – ஆதி 42:18 2. தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப் பயந்தான் – ஆதி 39:9 3. படுகுழியில் தள்ளிய…
• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை…
ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன்…
1. ஆதி 28:13,14,15 “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.” 2. “உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும்,…
1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப்…
1. யெகோவாயீரே ஆதி 22:14 – கர்த்தர் பார்த்துக் கொள்வார். 2. யெகோவா ராஹ்பா யாத் 15:26 – கர்த்தரே பரிகாரி. 3.…
மக்னாயீம் என்றால் இரு சேனைகள் என்பது பொருள். யாக்கோபைக் கொலை செய்ய வேண்டுமென்று காலகாலமாக காத்திருக்கிற அவனுடைய தமையன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய…
1. குணசாலியாயிருந்ததால்: ஆதி 25:27 “யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்.” 2. ஆசீர்வாதத்தின் மேல் ஆவலாயிருந்ததால்: ஆதி 25:31 “அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட…
யாக்கோபு யாப்போக்கு ஆற்றண்டையில் ஒரு புருஷனை சந்தித்தான். விடியற்காலம் வரைக்கும் அவனோடு போராடினான். “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” என்று கூறினான். அவர்…