Menu Close

இஸ்ரவேலரின் வளர்ச்சி

இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன்…

மீட்பு பற்றிய விளக்கம்

யாத்திரகாம நூலில் அதிகமாக மீட்பைப் பற்றிய செய்திகள் உள்ளன. 1. மீட்பு தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது – யாத் 6 :6, யோ 3:16…

கர்த்தர் அறியப்படாதவராய் நின்ற சந்தர்ப்பங்கள்

1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று…

கர்த்தர் சொப்பனத்தில் தோன்றி எச்சரித்த நபர்கள்

1. அபிமலேக்கு: ஆதி 20 :3 “தேவன் இரவிலே அபிமலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய…

சந்ததி பெற தாறுமாறாய் நடந்தவர்கள்

1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு…

கர்த்தர் யாரோடிருப்பதை யார் கண்டனரென்றால்

1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…