எகிப்தியரின் சேனை துரத்தி வருவதைப் பார்த்த இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். அதற்கு மோசே அவர்களிடம் பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்…
எகிப்தில் சங்காரம் நடந்த போது அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரை ஓடிப்போகத் துரிதப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். அதோடு…
மோசேயின் பஸ்கா நமக்கு முன்னடையாளமாயிருக்கிறது. 1 கொரி 5:7 “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” இந்த பண்டிகைக்கு முக்கியமானது ஆட்டுக்குட்டி. இயேசுவும்…
வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும் போது அந்த வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த…
பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும்,…
1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு…
• யாத் 11:9, 10 “கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான் என்று…
1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…
மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும்.…
மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக…