Menu Close

இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதும், பூசப்பட வேண்டியதுமான இடங்கள்

1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 4:5, 6 2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் – லேவி 1:5,11…

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…

மோசேயின் ஆசரிப்புக்கூடாரத்தில் நிரம்பிய தேவமகிமை

• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல்…

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…

மோசே பெற்றுக் கொண்ட இரண்டு கற்பலகைகளுக்குமுள்ள வேறுபாடு

• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18…

கர்த்தர் இரண்டாவது கற்பலகையைக் கொடுத்தபின் கொடுத்த முக்கியமான கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும்

• யாத் 34:10 – 12 19, 20 “அதற்கு கர்த்தர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும்…

மோசேயின் ஆசையும் அதற்கு கர்த்தரின் பதிலும்

• யாத் 33 : 18, 20-23 “மோசே கர்த்தரிடம்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.” • “நீ என் முகத்தைக்…