கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு…
1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது –…
கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட…
கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும்…
• எண் 12:6-8 “அப்பொழுது கர்த்தர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி,…
ஆஸ்ரோத்தில் மிரியாமும், ஆரோனும் மோசேயின் மனைவியாகிய எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும்…
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன்…
1. திராட்சரசம், மதுபானம் அருந்தக் கூடாது – எண் 6:3 2. திராட்சைப் பழங்களை உண்ணக்கூடாது – எண் 6:3 3. திராட்ச…
1. பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன் யோசேப்பு: ஆதி 45:8 “…..தேவனே யோசேப்பை இவ்விடத்துக்கு அனுப்பி, பார்வோனுக்குத் தகப்பனாகவும், …. வைத்தார்.” 2. மோசேயை கர்த்தர்…
1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது – லேவி 11:3-8 2. ஜலத்தில் வாழ்வதில்…