2இரா 2:14 “எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை…
எலியா பெத்தேலுக்கும் அங்கிருந்து எரிகோவுக்கும் அங்கிருந்து யோர்தானுக்கு அப்பாலும் போனான். அவன் கூடவே எலிசாவும் சென்றான். இருவரும் யோர்தானின் கரையில் நின்றார்கள். எலியா…
1. சவுல் கழுதையைத் தேடிப்போனான் –- 1சாமு 9:3, 4 தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் – 1சாமு 17:15 2. சவுல்…
ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான்.…
சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி…
• ஆகாப் பாகாலின் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் எலியா கொன்று போட்ட செய்தியை யேசபேலுக்கு அறிவித்தான். அவள் எலியாவுக்கு ஆள் அனுப்பி “நாளை இந்நேரத்தில்…
எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி…
1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா…
ஆகாப் எலியாவைக் கண்ட போது “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான். உண்மை தேவனை நிரூபிக்க…
கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின்…