Menu Close

கேயாசிக்கு குஷ்டம் வந்த விதம்

நாகமோனின் குஷ்டத்தை எலிசா நீக்கியவுடன் நாகமோன் எலிசாவிடம் “காணிக்கை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றான்.” ஆனால் எலிசாவோ “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு வாங்க…

நாகமோனுக்கு குஷ்டம் நீங்கிய விதம்

சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு.…

எலிசா அப்பங்களினால் பண்ணிய அற்புதம்

பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை…

எலிசா விஷத்தை மாற்றிய விதம்

எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள்.…

சூனேமியாளின் மகனை எலிசா உயிரோடெழுப்பிய விதம்

சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து…

சூனேமியாள் எலிசாவுக்குச் செய்த உதவி அதற்கு எலிசா கொடுத்தது

சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக்…

எலிசா எண்ணையைப் பெருக வைத்த விதம் அதனால் பெற்ற நன்மை

தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை…

எலிசா வனாந்தரத்தில் தண்ணீரை வரவழைத்த விதம்

சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால்,…

பிள்ளைகளின் கேலியும், தண்டனையும்

எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப்…

எலிசா கெட்ட தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது

எலிசா ஒரு பட்டணத்துக்குள் சென்ற போது அங்குள்ள மனுஷர்கள் “இந்த பட்டணம் குடியிருப்புக்கு நல்லது தண்ணீரோ கேட்டது நிலமும் பாழ் நிலம்” என்றனர்.…