1. பழைய ஏற்பாட்டில் அகித்தோப்பேல்: அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையின்படி நடக்கவில்லை. எனவே தன் வீட்டிற்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை…
1. தாவீதின் மகனான அம்னோன் தன் சகோதரியான தாமாரிடம் தாறுமாறாய் நடந்தான். அவனுக்காக தாமார் சாப்பாடு கொண்டு சென்ற பொழுது எவ்வளவோ சொல்லியும்…
ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன்…
1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்: தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை –…
1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். 2. பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணுவேன். 3. உன் கண்கள் பார்க்க, உன்…
1. தாவீது யோவாபுக்கு ஒரு நிருபம் எழுதி மும்முரமாய் நடக்கிற போர்முகத்தில் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி செய்யச் சொன்னான் –…
2சாமு 7:16 “உன் வீடும், உன் ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” என்று கர்த்தர் உரைப்பதாக…
கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த அபிஷேகம் விசேஷமானது. கர்த்தர் ராஜாக்களுக்குரிய அபிஷேகம், தீர்க்கதரிசிகளுக்குரிய அபிஷேகம், ஆசாரியனுக்குரிய அபிஷேகம் என்ற மூன்று அபிஷேகத்தாலும் அபிஷேகித்திருந்தார். 1.…
2சாமு 7:2 “கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே” என்று நாத்தான் தீர்க்கனிடம் பாரப்பட்டான்.
தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக…