Menu Close

சங்கீதம் 126:5 – Psalm 126 : 5

“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்கீதம் 126:5). கண்ணீரின் விதைகள் கெம்பீரமான அறுவடையைக் கொண்டு வரும். கண்ணீர் அவமானச் சின்னம் அல்ல. அது…

யோவான் 15 : 10 – John 15 : 10 in Tamil – அன்பிலே நிலைத்திருங்கள்

“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).…

ரோமர் 8 : 14 – Romans 8 : 14 in Tamil – தேவனுடைய புத்திரர்

“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14). தேவனுடைய புத்திரர்களாகிய நாம் தேவ ஆவியால் நடத்தப்படுகிறோம். தேவ ஆவியால்…

தீத்து 2 : 11 – Titus 2 : 11 in Tamil – தேவகிருபையானது பிரசன்னமாகி

“ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி” (தீத்து 2:11). தேவகிருபை ஒருவருக்கு இரண்டு பேருக்கு மாத்திரம் அல்ல. அல்லது ஒரு…

எபேசியர் 6 : 14 – Ephesians 6 : 14 in Tamil

 “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் நில்லுங்கள்” (எபேசியர் 6:14). நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை…

எபேசியர் 5 : 16 – Ephesians 5 : 16 in Tamil

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:16) “பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்…

நீதிமொழிகள் 3 : 13 – Proverbs 3 : 13 in Tamil

“ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதிமொழிகள் 3:13). தேவனுடைய பிள்ளைகள் எப்பொழுதும் பரத்திலிருந்து வரும் ஞானத்தால் நிரப்பப்பட வேண்டும்.…

ஏசாயா 43 : 18, 19 – Isaiah 43 : 18, 19 in Tamil

“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” என்று சொல்லுகிறார் (ஏசாயா 43:18, 19). “ஒருநாள், கர்த்தர்…

1 தெசலோனிக்கேயர் 3 : 5; 1 Thessalonians 3 : 5 in Tamil

“சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு…” (1 தெசலோனிக்கேயர் 3:5). சாத்தானுடைய ஒரு பெயர், “சோதனைக்காரன்” என்பதாகும். அவன் சோதிக்காத நபரே…

2 கொரிந்தியர் 1 : 3; 2 Corinthians 1 : 3 in Tamil

“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரிந்தியர் 1:3).  இயேசுவே, நீரே என்னுடைய…