Menu Close

ராகாப்

எரிகோ பட்டணமானது அங்கு வாழ்ந்திருந்த மக்களால் மிகவும் சீர்கெட்டிருந்தது. சிலைகளை வழிபட்டனர். புனித விபச்சாரம் என்னும் தேவதாசிமுறை பழக்கத்திலிருந்தது. அந்தப் பட்டணத்தில் ராகாப்…

வானத்திலிருந்து அக்கினியை இறக்கினான்

இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில்…

சாறிபாத் விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான்

கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும்…

சாறிபாத் விதவைக்கு எலியா செய்த அற்புதம்

எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள்…

எலியாவின் ஜெபம் கேட்டு மழை பெய்யாமல் வானம் அடைக்கப்பட்டது

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் தகப்பனான உம்ரி வலிமைமிக்க அரசர்களில் ஒருவனாக வரலாற்றில் கருதப்பட்டவர். ஆனால் வேதாகமத்தில் அவர் பாராட்டப்படவில்லை. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்…

சிம்சோன்

சிம்சோன் பற்றிய கண்ணோட்டம்: தேவதூதரால் முன்னறிவிக்கப்பட்டுப் பிறந்தவன். பிறப்பிலிருந்தே தேவனுக்கென்று நசரேயவிரதம் கொண்டிருந்தவன். விடுகதை சொல்வதில் சிறந்தவன். இவருடைய தகப்பன் பெயர் மனோவா.…

கிதியோன்

கிதியோன் என்றால் வெட்டுபவர், தாக்குபவர் என்று பொருள். இவர் பாகால்களின் தோப்பை வெட்டி வீழ்த்திய போது யெருபாகால் (பாகால் பழிவாங்கட்டும்) என்று தன்…