Menu Close

வேதாகமம் நமக்குக் கிடைத்த விதம்

1. கர்த்தர் அசிரீயாய் பேசின வார்த்தைகளை மோசே கேட்டு எழுதினான். அதன் மூலம் பஞ்சாகம புத்தகங்கள் நமக்குக் கிடைத்தன –- யாத் 19:3-7,…

சத்தியவேதத்தில் அடங்கியவைகளும், அவைகளின் தன்மையும்

• வேதம் தேவனுடைய எண்ணத்தைக் காட்டும். • வேதம் இரட்சிப்புக்கு வழி காட்டும். • வேதம் பாவிகளுக்குத் தீர்ப்பளிக்கும். • வேதம் விசுவாசிகளுக்கு…

வேதாகமத்திலுள்ள மொத்த கேள்விகள், முதல் கேள்வி, கடைசி கேள்வி

• மொத்த கேள்விகள்: பழைய ஏற்பாட்டில் 2272 கேள்விகள், புதிய ஏற்பாட்டில் 1022 கேள்விகள், முழு வேதாகமதத்திலும் உள்ள மொத்த கேள்விகள் 3294.…

வேதாகமத்தில் ஆரம்பமும் முடிவுமான வார்த்தை, தேவனில் ஆரம்பித்து தேவனில் முடிகிற வசனமும்

வேதம் “ஆதி” என்ற வார்த்தையில் ஆரம்பமாகி “ஆமென்” என்ற வார்த்தையில் முடிகிறது. தேவன் என்ற வார்த்தையில் ஆரம்பமாகி தேவன் என்ற வார்த்தையில் முடியும்…

பரிசுத்த வேதாகமம் “கர்த்தருடைய வேதபுஸ்தகம்” என்ற வசனங்கள்

• 2 நாளா 17:9 “இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.” • ஏசா…