தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த…
பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…
1. வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே பெண் நியாயாதிபதி. 2. கணவன் பெயர் லபிதொத். 3. தேவனுடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவள். 4. பெண்கள்…
1. ஆபிரகாம் – ஆதி 18:1 –33 2. யாக்கோபு. – ஆதி 32:24 – 30, 48:16 3. மோசே –…
வாக்குத்தத்த நாடாகிய கானானில் குடியேறிய இஸ்ரவேலர் கர்த்தரின் உடன்படிக்கைகளை மீறி பாவ வழிகளில் முன்னேறியதால் கர்த்தரின் தூதன் வந்து அவர்களது பாவத்தையும், கீழ்ப்படியாமையையும்…
1. இஸ்ரவேலர் கானானியரோடும், புறஜாதியரோடும் குடியிருந்து அவர்களோடு சம்பந்தங் கலந்து அவர்கள் தேவர்களைச் சேவித்தபடியால் மெசப்பொத்தாமியா ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீன் கையில் ஒப்புக் கொடுத்தார்…
1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் –…