Menu Close

Category: யோனா, மீகா

யோனாவின் கோபமும் கர்த்தரின் பதிலும்

கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர்…

யோனா தீர்க்கதரிசி பற்றி ஒரு பார்வை

தனது ஊழியத்தினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் மனந்திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தார். தனது சொற்களா, தனது…

நினிவே மக்களுக்கு தேவன் மனமிரங்கக் காரணம்

தேவன் நினிவேயின் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைக்கு எதிராக வாழ்ந்தாலும் தேவனுக்கு அவர்கள் மேல் அன்பு…

இயேசு யோனாவை தனக்கு ஓப்புமைப்படுத்திக் கூறியது

இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்புமைப்படுத்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே…

யோனாவின் சரித்திரத்தில் நடந்த ஏழு அற்புதங்கள்

1. கர்த்தர் பெரும்புயலை அனுப்பினார் –- யோனா 1:4 2. யோனாவைப் பிடிக்கும்படி சீட்டு அவன்பேரில் திருப்பி விடப்பட்டது –- யோனா 1:7…

யோனாவைப் பற்றி

1. யோனாவின் தந்தை அபித்தாய் என்னும் தீர்க்கதரிசி. 2. சின்ன தீர்க்கதரிசிகளில் ஐந்தாதானவன். 3. இவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவன். 4. இரண்டாம்…

யோனாவிஷயத்தில் தேவன் கோபமடையக் காரணமும், அதனால் அவர் செய்ததும், கப்பற்காரர் செய்ததும்

• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு…

யோனாவைக் கர்த்தர் காப்பாற்றிய விதம்

கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல்…