நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர்.…
1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் – நெகே 1. 2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார். 3. தேவன்…
1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் – நெகே 4:6 2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் – நெகே…
1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர். 2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும்…
1. எஸ்றா நேர்மையான குணமுடையவர் – 7:13 –26 2. எஸ்றா வசனத்தைக் கற்றுத்தேறியவர் – 7:11 3. எஸ்றா ஜெபவீரர் –…
எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள்…
செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின்…
சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எழுபது ஆண்டுகளுக்குப்பின் எருசலேமுக்குத் திரும்பினார்கள். கோரேஸ்ராஜா அதற்கான ஆணை பிறப்பித்த போதிலும் சிறைபிடிக்கப்பட்ட எல்லா யூதர்களும் திரும்பிச் செல்லவில்லை. ஒரு…