Menu Close

Category: எசேக்கியேல்

எசேக்கியேல் புஸ்தகத்திலுள்ள திறவுகோல் வசனங்கள்

• எசே 18 :4 “எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே…

எசேக்கியேல் செய்த நன்மையான காரியங்கள்

1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் –…

எசேக்கியேல் கூறிய தீர்க்கதரிசனங்கள்

1. யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிரான தீர்க்கதரிசனம் – எசே 4:1 – 24:27 2. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் – எசே…

தேவன் எசேக்கியேலின் தலைமுடியையும் தாடியையும் செய்யச் சொன்னதன் விளக்கம்

தேவன் எசேக்கியேலிடம் தலைமுடியையும், தாடியையும் சிரைக்கச் சொன்னார். பின் அந்த முடியை மூன்று பங்காக்கி, ஒரு பங்கை முற்றுகை நாட்கள் முடிகிறபோது அக்கினியால்…

எசேக்கியேல் பார்த்த செங்கற்களின் அடையாளம்

எருசலேம் நகரம் முற்றுகையிடப்பட்டு பிடிக்கப்படும் என்பதையும், முற்றுகையின் போது அதிலிருக்கும் மக்கள் ஆகாரம் தண்ணீர் குறைவினால் தவிப்பார்கள் என்பதையும் விளக்கும்படி தேவன் எசேக்கியேலை…

தேவன் எசேக்கியேலுக்கு புசிக்கக் கொடுத்த சுருளின் விளக்கம்

கர்த்தர் ஒரு சுருளை எசேக்கியேலிடம் கொடுத்துப் புசிக்கச் சொன்னார். தம்முடைய மக்களுக்குரிய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அந்தச் சுருளில் இருந்தது. தேவ செய்தியை எசேக்கியேல்…

எசேக்கியேல் ஆவியில் நிறைந்த அனுபவங்கள்

1. கர்த்தர் எசேக்கியேலிடம் “மனுபுத்திரனே காலூன்றி நில்.” என்று கூறி பேசும்போது எசேக்கியேல் ஆவியில் நிரப்பப்பட்டார் – எசே 2:1, 2 2.…