Menu Close

Category: தானியேல்

நேபுகாத்நேச்சாரின் ஒன்றாம் சிறைப்பிடிப்பு

யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமோடு போருக்கு வந்தான். யோயாக்கீனை கர்த்தர் அவனிடம் ஒப்புக்கொடுத்தார். தேவாலயத்தின் பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிநெயாருக்குக் கொண்டு…

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் பாபிலோனில் பெற்ற பயிற்சி

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும்படி…

தானியேல் பண்ணிய தீர்மானம்

தானி 1:8 “தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின்…