Menu Close

Category: தானியேல்

நேபுகாத்நேச்சாரின் மனமாற்றம்

ஏழு காலங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சார் தன் கண்களை ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அவன் தேவனை மகிமைப்படுத்தினான். இழந்து போன…

நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தின் விளக்கம்

தானியேல் ராஜாவிடம் சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு விளக்கினான். “அந்த மரம் நீரே, மனுஷரினின்று நீர் தள்ளப்படுவீர்; மாடுகளைப் போல புல்லை மேய்ந்து, ஆகாயத்துப்…

நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் கூறியது

தானி 4:30 “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்ஜியத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று…

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம்

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம் என்னவென்றால் ஒரு பெரிய மரம் தோன்றியது. அதில் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது. பறவைகள் அதில் அடைக்கலம் பெற்றன. அப்பொழுது…

தானியேல் சொப்பனத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் தேவனைப் புகழ்ந்தது

• தானி 2:20 – 23 “பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.”…

நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் விளக்கம்

சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின்…

நேபுகாத்நேச்சாரின் முதல் சொப்பனம்

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் பயங்கரமான ரூபங்கொண்ட பிரகாசமான ஒரு சிலையைக் கண்டார். அதன் கால்கள் இரும்பும், அதன் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும்,…

நேபுகாத்நேச்சாரின் ஒன்றாம் சிறைப்பிடிப்பு

யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமோடு போருக்கு வந்தான். யோயாக்கீனை கர்த்தர் அவனிடம் ஒப்புக்கொடுத்தார். தேவாலயத்தின் பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிநெயாருக்குக் கொண்டு…

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் பாபிலோனில் பெற்ற பயிற்சி

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும்படி…