Menu Close

வேதத்தில் ஞானமடைதல் பற்றி 119 சங்கீதத்தில்

• சங் 119:97 – 104 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” • “நீர் உம்முடைய…

103 ம் சங்கீதத்திலுள்ள கர்த்தரின் மன்னிக்கும் தன்மை

• சங் 103:8 –14 “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” • “அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும்…

91ம் சங்கீதத்தில் நாம் பெறுபவை

1. உன்னதமானவரின் மறைவில் நாம் இருக்கும் போது உலகம், மாம்சம், பிசாசு, சாத்தான், சத்ரு, தீங்கு எதுவும் நம்மை அணுக முடியாது –…

நீதிமான்களின் துன்பமும், துன்மார்க்கரின் செழிப்பும், முடிவும்

• சிலவேளை யோபுவைப் போன்ற நீதிமான்களுக்குத் துன்பம் வருவதுண்டு – யோபு 1:14 – 16 சிலவேளைகளில் துன்மார்க்கர் செழிப்படைவதுண்டு – யாக்…

37ம் சங்கீதத்தில் கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது

1. பொல்லாதவர்களை குறித்து எரிச்சலடையாதே – சங் 37:1 2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே – சங் 34:1 3.…

23ம் சங்கீதத்தின் கருத்து

1. கர்த்தர் நம்மை மேய்க்க அனுமதிக்கும் பொழுது, நம் வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் கர்த்தர் அருளும் நன்மையினால் தாழ்ச்சியடையாமல் காக்கப்படுவோம்.…

பரிசுத்தபர்வதத்தில் வாசம் பண்ணுகிறவர்கள் யாரென்று சங்கீதத்தில்

1. உத்தமாய் நடக்கிறவன். 2. நீதியை நடப்பிக்கிறவன். 3. மனதார சத்தியத்தைப் பேசுகிறவன். 4. தன் நாவினால் புறங் கூறாதவன். 5. தன்…

13ம் சங்கீதத்திலுள்ள கேள்விகளுக்குப் பதில்கள்

1. கர்த்தர் எப்பொழுது மறப்பார்? கர்த்தருடைய வார்த்தையைப் பாரம் என்று கருதும் போதும் – எரே 23:38, 39 வேதத்தை மறக்கும் போதும்…

பாவி மனந்திரும்பாவிட்டால் கர்த்தர் செய்வது பற்றி தாவீது

• சங் 7:11 – 16 “தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.” • “அவன் மனந்திரும்பாவிட்டால் அவர்…

சங்கீதங்களின் உட்பிரிவுகள்

• முதல் நூல்: சங் 1–41 இது சங்கீதங்களின் ஆதியாகம நூல் என்று கருதப்படுகிறது. • இரண்டாம் நூல்: சங் 42–72 இது…