Menu Close

சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு தேவஉதவி பற்றி சங்கீதத்தில்

▪ சங் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” ▪ சங் 40:17 “நான் சிறுமையும்…

தாவீது தியானித்தவைகள்

▪ சங் 119:23 “உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.” ▪ சங் 143:5 “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;” ▪ சங் 119:15 “உமது கட்டளைகளைத்…

நம்பக்கூடாதவைகள்

1. இரதங்களையும், குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது – சங் 20:7 2. போர்க் குதிரையை நம்புவதே வீண் – சங்…

தாவீது தன்னைத் தப்புவிக்க கர்த்தரிடம் வேண்டியது

▪ சங் 43 :1 “தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத்…

சாந்தகுணமுள்ளவர்கள் பெறும் ஆசிகள் பற்றி சங்கீதத்தில்

▪ சங் 22:26 “சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்;” ▪ சங் 25:9 “சாந்தகுணமுள்ளவர்களை தேவன் நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிப்பார்.”…

கர்த்தர் திருப்தியாக்கும் விதம் பற்றி சங்கீதத்தில்

1. கிருபையினால் திருப்தியாக்குவார்: சங் 90 :14 “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.” 2.…

தேவனை நாம் துதிக்க வேண்டிய விதம் பற்றி சங்கீதத்தில்

1. முழு இருதயத்துடன் துதிக்க வேண்டும் – சங் 9:1 2. கருத்துடனே போற்றிப் பாட வேண்டும் – சங் 47:7 3.…

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசிகள்

1. கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் – நீதி 1:7 2. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் – நீதி…

119 ம் சங்கீதத்தில் தாவீதின் அனுபவம்

1. தாவீதின் ஜெபம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.” 2. தாவீதின் ஆகாரம்: சங்…