Menu Close

Author: Sis. Rekha

விடாமுயற்சியால் ஜெயம் பெற்ற ஏழுபேர்

1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”…

எதிபாராத ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள்

1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9 2.…

வேதத்திலிலுள்ள பர்வதங்கள்

1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று…

பலியும் கீழ்படிதலும்

1. பலியைப் பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் – 1சாமு 15:22 2. விலங்குகளின் சர்வாங்க தகனபலிகளை விட வாழ்வு முழுவதுமான கீழ்படிதலையே தேவன்…

மாப்பும், மீட்பும் இல்லாதவர்கள்

1. ஏலியின் குமாரர்கள் செய்த அக்கிரமத்தை ஏலி அடக்காமற் போனதினிமித்தம் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் கொடுத்தார். அந்தக் கோபம்…

தேவனைத் தரிசனத்தில் பார்த்தவர்கள்

1. கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனானார் – ஆதி 18:1 2. கர்த்தர் யாக்கோபுக்கு லூஸ் என்ற இடத்திலும், யாப்போக்கு ஆற்றங்கரையிலும்…

தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்

1. யோசேப்பு: யோசேப்பு தன் சகோதரர்களால் குழிவாழ்க்கையும், சிறைவாழ்க்கையும் அனுபவித்தான். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களைக் கண்டவுடன் முத்தஞ் செய்து,…

ஒன்று விரும்பிய ஒன்று

1. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாட வேண்டும் – சங் 27:4 2. எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒன்று: மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் சுவாசம் ஒன்றே…

மற்றவர்களை மதித்த நபர்கள்

1. புறஜாதியருக்கு நற்செய்தியை அறிவிக்க தேவன் பவுலை அழைத்தது போல, யூத சமுதாயத்தை சந்திக்க பேதுருவைத் தேவன் ஆயத்தப் படுத்தியிருக்கிறாரென்று பவுல் புரிந்து…