Menu Close

Author: Sis. Rekha

அக்கினி இரதங்கள், அக்கினி மலை, அக்கினி ஸ்தம்பம், அக்கினி நதி, அக்கினிக் கடல்

1. அக்கினி இரதங்கள்: எலிசாவின் வேலைக்காரனான கேயாசி, எலிசாவைச் சுற்றிலும் அக்கினி இரதங்கள் நிற்பதைக் கண்டார் – 2இரா 6:17 2. அக்கினி…

கர்த்தரிடமிருந்து விசேஷத்த ஞானத்தைப் பெற்றவர்கள்

1. யோசேப்பு: ஆதியாகமம் 41:39 “யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.” 2. சாலமோன்: 1 இராஜாக்கள் 3:12 “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்;…

தீயநட்பினால் வேதத்தில் தீங்கனுபவித்தவர்கள்

1. லோத்திற்கு சோதோம்கொமாரா மக்களிடமிருந்த தீயநட்பு அவனையும், குடும்பத்தையும் அழிவின் பாதைக்குச் செல்ல வைத்தது – ஆதி 13:12, 13 2. இஸ்ரவேலருக்குள்…

கர்த்தரின் கையெழுத்தை வேதத்தில் காணும் இடங்கள்

1. மோசேயின் கையில் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் தேவன் தாமே எழுதிக் கொடுத்தார் – யாத் 32:15,16 உபா 4:13 9:9…

வேதத்தில் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்

1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11…

வேதத்தில் கவர்ச்சியில் விழாதவர்கள்

1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான…

கர்த்தர் பலப்படுத்தின பலவீன மனிதர்கள்

1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…

தேவன் தம்மையறியாத இரண்டு நபர்களுக்கு தாம் செய்யப்போவதைக் கூறியது

1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…