Skip to content
நற்செய்தி நூல்களில் இயேசு
- மத்தேயு இயேசுவை ஒரு அரசராக அறிமுகப்படுத்துகிறார். இதை யூதருக்கு எழுதுகிறார். இயேசு ஆபிராகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாக இருக்கிறார்.
- மாற்கு இயேசுவை ஒரு பணியாளராக வர்ணிக்கிறார். இவர் ரோமருக்கு எழுதுகிறார்.
- லூக்கா இயேசுவை ஒரு தூய மனிதராக முன் நிறுத்துகிறார். இவர் கிரேக்கர்களுக்காக எழுதுகிறார். இயேசுவை ஜெபிப்பவராகவும், தேவதூதர்கள் அவருக்கு பணிவிடை செய்பவர்களாகவும் விளக்குகிறார்.
- யோவான் இயேசுவை கடவுளின் குமாரனாக வர்ணிக்கிறார். விசுவாசிக்கிற யாவருக்கும் எழுதுகிறார்.