1. கர்த்தர் எப்பொழுது மறப்பார்? கர்த்தருடைய வார்த்தையைப் பாரம் என்று கருதும் போதும் – எரே 23:38, 39 வேதத்தை மறக்கும் போதும் – ஓசி 4:6 கர்த்தர் மறப்பார். வேறு எந்நிலையிலும் மறக்க மாட்டார் – ஏசா 49:15
2. கர்த்தர் எதுவரை தமது முகத்தை மறைப்பார்? நீ பாவத்தில் இருக்கும்வரை – ஏசா 59:2
3. எது வரைக்கும் ஆத்துமா சஞ்சலமும், ஆலோசனையும்? நீ விசுவாசிக்கும் வரை – ஏசா 28:16 ஜெபித்து நல்லவைகளை சிந்திக்க ஆரம்பிக்கும் வரை – பிலி 4:6 –8
4. எதுவரை சத்துரு உன்மேல் தன் கையை உயர்த்துவான்? நீ பாவத்திலிருந்து வெளிவரும்வரை – 1யோவா 5:18 நீ தேவன் மீது அன்பு கொண்டிருந்தால் சகலமும் நன்மைக்கேதுவாக அமையும் – ரோம 8:28