Menu Close

வேதத்தில் அழுது வெற்றி பெற்றவர்கள்

1. மகதலேனா மரியாள் அழுதாள், உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசித்தாள் – யோ 20:1, 11, 16, 18
2. நெகேமியா அழுதான், எருசலேம் அலங்கம் கட்டப்பட்டது – நெகே 1:4
3. பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள், விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப்பட்டார்கள் – சங் 137:1
4. எஸ்தர் அழுதாள், யூதர்களுக்கு அழிவிலிருந்து விடுதலை கிடைத்தது – எஸ் 8:3 – 9
5. எசேக்கியா அழுதான், அவனுடைய ஆயுசுநாட்கள் கூட்டிக் கொடுக்கப்பட்டது – ஏசா 38:5
6. ஆகார் அழுதாள், தண்ணீர் துரவைக் கண்டாள் – ஆதி 21:16, 19
7. அன்னாள் அழுதாள், சாமுவேல் பிறந்தான் – 1சாமு 1: 7, 20

Related Posts