Menu Close

விவேகியின் இயல்புகள் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 12:16 “இலச்சையை மூடுகிறவனோ விவேகி.”
▪ நீதி 12:23 “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்;”
▪ நீதி 13:16 “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்;”
▪ நீதி 14: 8 “தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;”
▪ நீதி 14:15 “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
▪ நீதி 14:18 “விவேகியோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.”
▪ நீதி 15:5 “கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.”
▪ நீதி 15:24 “விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.”
▪ நீதி 16:21 “இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்;”
▪ நீதி 17:27 “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.”
▪ நீதி 22:3 “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;”

Related Posts