• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு ஆளானான்.
• கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றைக் கட்டளையிட்டு பெருங் கொந்தளிப்பை உண்டு பண்ணினார். மாலுமி இந்த கொந்தளிப்பு யோனாவினால் தான் வந்ததென்று அறிந்து, யோனாவை சமுத்திரத்தில் தூக்கிப் போட்டான். யோனா 1:–-1-15