Menu Close

யோசேப்பு பாவத்துக்கு விலகியது

போத்திபாரின் மனைவி யோசேப்போடு தகாத உறவுகொள்ள வற்புறுத்தினாள். யோசேப்பு பாவத்துக்குப் பயந்து தன் வஸ்திரத்தை விட்டு ஓடிப்போனான். ஆனால் அவளோ தன் ஆசை நிறைவேறாததால் அவனைப் பற்றி தவறான தகவல் சொன்னாள். எனவே யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து சிறைசாலையில் அடைத்தான். யோசேப்புக்கு சிறைசாலைகாரனின் தயவை தேவன் கிடைக்கச் செய்தார் – ஆதி 39:7 – 23

Related Posts