1. ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் சேர்ந்ததால் அவனுடைய சேஷ்டபுத்திரபாகம் யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது – 1நாளா 5 :1
2. சிம்சோன் பெண்ணாசையால் தெலீலாள் என்ற வேசியுடன் சேர்ந்து தன் பலத்தைக் பற்றிக் கூறி தன்னுடைய பலத்தை இழந்து நியாதிபதி பதவியையும் இழந்தான் – நியா 16:19 – 21
3. தாவீது பெண்ணாசையில் உரியாவின் மனைவி பத்சேபாளுடன் சேர்ந்ததால் தேவகோபத்துக்கு ஆளாகி தன் சொந்த மகனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக தாவீதின் மனைவிகள் கற்பழிக்கப் பட்டனர் – 2சாமு 12:10 –12