பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப்போட்ட கள்ளத்தீர்க்கதரிசி இவன் இஸ்ரவேலை விக்கிரக ஆராதனையினாலும், வேசித்தனத்தினாலும் சோதிக்க ஆலோசனை கூறினான் – எண் 22:5, 7, 25 :1,2, 31 : 16 எனவே பிலேயாமின் உபதேசம் ஒழுக்கக்கேடு, உலக சிநேகிதம், தவறான கொள்கைகள் முதலானவற்றை சுய முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார லாபத்திற்காகவும் அனுமதித்துப் போதிப்பவை.