Menu Close

தேவனுக்கு விரோதமான குற்றங்களும், தண்டனையும்

1. கட்டளை: வேறே தேவர்களை உண்டாக்கவும், சேவிக்கவும் வேண்டாம் – யாத் 20:3
தண்டனை: வேறே தேவர்களுக்குப் பலியிட்டால் சங்கரிக்கப்பட வேண்டும் – யாத் 22:20
2. கட்டளை: அஞ்சனம் பார்க்கவோ, குறி கேட்கவோ கூடாது – லேவி 20:27
தண்டனை: உயிரோடே வைக்காமல் கொலை செய்ய வேண்டும் – யாத் 22:18
3. கட்டளை: கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கக் கூடாது – உபா 5:11
தண்டனை: தேவ நாமத்தை நிந்தித்தால் கொலை செய்ய வேண்டும் – லேவி 24:16
4. கட்டளை: பரிதானம் வாங்கக் கூடாது – யாத் 23:8
தண்டனை: அதை வாங்குகிறவன் சபிக்கப் பட்டவன் – உபா 27:25
5. கட்டளை: துணிகரமாகச் செய்கிறவன் கர்த்தரை நிந்திக்கிறவன் – எண் 15:30
தண்டனை: அப்படிச் செய்கிறவன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போக வேண்டும் – எண் 15:30
6. கட்டளை: பொய்சாட்சி சொல்லக்கூடாது – யாத் 20:16
தண்டனை: அவன் செய்ய நினைத்தபடியே அவனுக்கு நடக்கும் – உபா 19:19
7. கட்டளை: விபச்சாரம் செய்யக்கூடாது – யாத் 20:14
தண்டனை: செய்தவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும் – லேவி 20:10
8. கட்டளை: அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாதே – யாத் 23:1
தண்டனை: நீதியைப் புரட்டக் கூடாது – உபா 16:19, 20

Related Posts