▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.”
▪ சங் 4:3 “நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.”
▪ சங் 7:17 “நான் கர்த்தரை அவர் நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”
▪ சங் 11:1 “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்.”
▪ சங் 26:1 “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.”
▪ சங் 26:12 “சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.”
▪ சங் 34:4 “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் நீக்கலாக்கிவிட்டார்.”
▪ சங் 91:2 “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.”
▪ சங் 140:6 “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்.”