Menu Close

தாவீது தேர்ந்தெடுத்த தண்டனையும் அதனால் நடந்ததும்

• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.”
• “தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதன் மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களை சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்;”

Related Posts