ஆத்துமா தாகம்:
▪ சங் 42:2 “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது;”
▪ சங் 63:1 “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.”
▪ சங் 143:6 “வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.” ஆத்துமா தாகத்தைத் தீர்க்கிறவழி:
▪ சங் 36:8 “கர்த்தருடைய பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.”
▪ யோவா 7:37 “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக் கடவன்.”
▪ வெளி 22: 17 “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”